340
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கலவரங்கள் தொடர்பாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்த...

1619
மால்டா சர்வதேச கடற்பகுதியில், நடுக்கடலில் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். சிரியா, பாகிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்...

1139
மெக்சிகோவில் புலம்பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லைக்கு அருகேயுள்ள மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸில் உள்ள புலம்பெயர்ந்த...

1252
மெக்சிகோ எல்லை வழியாக வலுக்கட்டாயமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற வெனிசுலாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மெக்சிகோ எல்லை நகரமான Ciudad Juarez...

2456
மெக்சிகோவில் இருந்து எல் பாசோவிற்கு ரியோ கிராண்டேவைக் கடந்து சென்ற புலம்பெயர்ந்தவர்களில் பலர் கடத்தப்பட்டனர். இரண்டு மூன்று முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் மீட்கும் பிணைத் தொக...

1322
கிரீஸ் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த நூற்றுகணக்கான புலம்பெயர்ந்தவர்களை அந்நாட்டு கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். கிரீஸின் கிரீட் தீவில் பலத்த காற்றில் சிக்கி இரண்டு ப...

2527
மத்திய தரைக்கடலில் படகில் தத்தளித்துக்கொண்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் 428 பேரை ஜெர்மன் தொண்டு நிறுவனமான சீ-வாட்ச் மீட்டது. அதிக அளவிலான எண்ணிக்கையில் குடிநீர் கூட இல்லாமல் கடும் வெயிலில் இருந்த அவ...



BIG STORY